நான்காம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள் விவரம் :
1ம் வீட்டில் இருந்தால்:
- சுப பலன் பெற்று இருந்தால் உயர்ந்த அந்தஸ்துடன் கூடிய பதிவி, பெரிய வீடுகள், வண்டி வாகனங்கள் அமைய பெற்று சுகமாக வாழ்க்கை அமையும்
- சயன சுகம், போஜன சுகம் போன்றவை பெற்று பலராலும் போற்ற படுவார்கள்.
- நிதி, நேர்மை, பக்தி, விசுவாசம் குறைந்தே காணப்படும்
- 4வது அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி பெற்று சிறப்புடன் வாழ்வார்
- ஆனால் அசுப கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு இருந்தால் ஏழ்மை நிலையும், உடல்நலம் இல்லாமலும் இருப்பர்
- தாய் வழிச்சொத்து, ஆதரவையும் ஆகியவை அமைய பெற்று இருப்பர்
- கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பர்.
- தாய் நோய்வாய்ப் படுவார்
- குடும்பம் சுகம் சௌகரியம் பெற்று விளங்கும்
- சகோதர சகோதிரிகள் சிறந்து விளங்குவார்கள்
- தாயார் வியாதிகள் நிரம்பி இருப்பார்
- வருமானத்தைவிட செலவு அதிகரித்து குடும்பத்தில் கஷ்டங்களும் நஷ்டங்களும் வாழ்க்கை நடத்துபவர்
- தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பர்.
- குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பர்.
- நிலபுலங்கள் வீடு வாசல் மாடு கன்றுகள் பால்பாக்கியம் கல்வியில் திறமை கீர்த்தி வண்டி வாகனங்கள் முதலியவற்றுடன் சொத்து சுகங்களைப் பெற்று இருப்பர்
- பலரும் மரியாதையுடன் கொண்டாடுவார்கள். மேலும் நண்பர்கள், உறவினர்களிடம் நல்ல மரியாதை பெற்று புகழுடன் வாழ்வர்
- தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பர்.
- நல்ல புத்திரங்களை உடையவனகாவும் வண்டி வாகனங்கள் பெற்று , சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடும்
- மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பர்.
- முன்கோபியாகவும் . நல்ல எண்ணங்கள் இல்லாதவராக இருப்பர் .
- இந்த வீட்டில் மறைவு ஸ்தானமாகியல் இந்த வீட்டில் 4ம் அதிபதி இருப்பது நல்லது அல்ல.
- சுக சௌகர்யங்களை இழந்தது ,தாயிடமும் தாயார் வழிகளிலும் விரோதங்களை பெற்று , பூர்வீக சொத்துக்களை இழந்து சண்டை சச்சரவுயுடன் வாழ்க்கை வாழ்வார்
- வீடு, வாசலுடன் வெளியூரிலலோ அல்லது உள்ளுரிலோ சம்பாத்தியம் செய்வராக இருப்பர்
- அசுப பலன் பெற்று இருந்தால் தாயார், மாமன் வழியில் வாழ்க்கை துணை அமைந்து வரவும் செலவும் சரிசமமாக இருந்து வரும்
- சுப பலன் பெற்று இருந்தால் குடும்பத்தில் சநதோஷம், செல்வம், சுகம் நிறைந்த வாழ்க்கை அமையும். வாழ்க்கை துணை போக்கின்படி வாழ்வார்கள் .
- தாயார் ஏழை வீட்டில் பிறந்தவராக, தாய்வழி ஆதரவு குறைந்து இருக்கும்
- வறுமையும் அவமானங்களும் நிறைந்து வாழ்க்கை அமையும் (இது துஸ்தானம் (அ ) மறைவிடமும் ஆகும். )
- இத்துடன் செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- நிலபுலங்கள் வீடு வாகனங்கள் நிறைந்து தகனப்பாரின் அன்பை பெற்றவராக இருப்பர்
- தகப்பனார் அன்பை பெற்று இருப்பார்கள்
- சுக சௌரியங்களுடன் செல்வத்தையும் பெற்று விளங்குவார்கள்
- சிலர் அரசியலில் புகழ் பெற்று அனைவராலும் மதிக்கும் வண்ணம் வாழ்க்கை வாழ்வராக இருப்பர்
- பூமி சம்பந்தமான பொருள்களால் லாபத்தை பெற்று இருப்பர்
- பெரியஅந்தஸ்து உள்ளவர்களிடம் தொடர்புமற்றும் செல்வம், செல்வாக்கு, கீர்த்தி பெற்று இருப்பர்
- ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம் மற்றும் சுகங்கள் நிறைந்தவனாகவும் பூமி வியாபாரங்கள் மூலம் நல்ல லாபங்களுடன் சிறந்த வாழ்க்கையினை பெற்று இருப்பர்.
- தாயாரால் அனுகூலம் உண்டு என்றாலும் தாயாரின் உடலில் நோய் பாதிப்பு அல்லது மாரகம் ஏற்படும்
- சுகங்கள் அற்றவனாகவும் சொந்தங்கள் ஆதரவு இல்லாமாலும் வறுமை மிகுந்து வாழ்ககை நடத்துவராக இருப்பர்
- சொத்துக்கள் விரயம், வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் போன்றவையால் சிரம்மான வாழ்க்கை நடத்துவராக இருப்பர்
No comments:
Post a Comment
Thanks