எட்டாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- துரதிஷ்டசாலியாகவும், .உடல் மிகவும் பலகீனமாகவும் கடன் வறுமை வியாதிகளுடன் இருப்பர். சுப பார்வை பெற்றால் நீண்ட ஆயுள் உண்டு.
- அசுப பலன் பெற்றால் தீர்க்கமான வறுமை வியாதி, மரண விபத்து உண்டாகும்.
- பலவிதமான தொந்தரவுகள் மற்றும் கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருக்கும்.
- குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருக்கும்.
- செல்வத்தை எந்த நோக்கும் இன்றி செலவுகள் செய்வார்கள். கல்வியில் ஊக்கம் இருக்காது.
- வாக்கில் நாணயம் இருக்காது. துர்வார்த்தை உபயோகிப்பர்
- காது சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கும்
- சகோதரர்களுடன் மனஸ்தாபங்களும், சண்டையும் ஏற்படும்.
- தைரியம் குறைந்து ஒருவித பயம் மனதில் இருக்கும்
- பெரியவர்கள் சேர்த்த சொத்துக்கள் பல விதங்களில் நாசம் ஆகும்
- மனதின் நிம்மதி இல்லாமல் . பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளுடன் வாழ்ககை இருக்கும் .
- தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு, தாயார் மற்றும் தாய் வழி சொந்தங்களின் ஆதரவு இன்மை ஆகியவை இருக்கும்
- குடும்பத்தில் சதா சண்டை சச்சரவுகள் இருக்கும். சிரம்மாக குடும்பத்தை நடத்த வேண்டியது வரும்.
- பூர்விக சொத்துக்கள் மற்றும் சம்பாத்தித்த சொத்துக்கள், பொருட்கள் நஷ்டமாகும்
- வீடு இடிந்து விழுதல், வண்டி வாகனங்களால் எதிர்பாராத விபத்துகள் அதனால் சுகஹீனம் ஏற்படும்
- சுப கிரகங்கள் பாரத்தால் கஷ்டம் குறையும்
- புத்திரர்களால் தொல்லைகளும் மன அமைதியின்மை, சதா சஞ்சலம் கலக்கம் ஏற்படும்
- உடல் உபாதைகள், பந்துமித்ரர்களின் விரோதங்கள் ஏற்படும்
- மேலும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மன நோய்கள் வர வாய்ப்பு உள்ளது . சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.
- இது நல்ல இடம் இல்லை . அந்த திசை புத்திக்காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து . கெளரவமும் பாதிக்கும் சூழ்நிலை அமையும்
- சிலர் பகைவர்களை வெல்ல கூடியவனாகவும் இருப்பர் .
- உடல் மெலிந்து கெட்ட எண்ணங்கள் கொண்டவராகவும், தந்திரமாக பகைவர்களை வெல்லக் கூடிய சக்தியை பெற்றவராகவும், புத்திர பாக்கியம் அற்று, தத்து புத்திரர்களை வளர்பவர்களாவும், அற்ப ஆயுள் உடன் இருப்பார்கள்
- வாழ்க்கை துணை அன்புடன் வைத்துக் கொள்ளாமல் அவமானம், வறுமை உடைய வாழ்க்கை வாழ்வார்கள்
- ஆயுள் தீர்க்கம் உண்டு. ஆனால் வாழ்க்கை துணை அற்ப ஆயுள் உடன் இருப்பார்கள்
- வாழ்க்கை துணைக்கு உடல் பாதிப்பு அல்லது வாழ்க்கை துணையுடன் உறவு பாதிப்பு போன்ற பிரச்சைகள் வர வாய்ப்பு உள்ளது
- தீர்க்கமான ஆயுள் உடன் சஞ்சலமான வாழ்க்கை அமையும்
- இந்த தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும் அல்லது தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து கொண்ட இருக்கும்
- சிலருக்கு விரும்பத்தகாத நிகழ்வுகளால் அவமானமும் அலைச்சலும் அடைவர்
- லாப நஷ்டம், நல்லது கெட்டது அறியாது எண்ணிய மாத்திரத்தில் எதையாவது செய்து அவமானம், அலைச்சல் அடைவார்கள். பிறர் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்
- பலருக்கு தந்தை அனுகூலமாக இருக்கமாட்டார் மேலும் தந்தை சொத்துக்கள் நாசமாகும்
- புத்திரர்களால் கடன், பந்து மித்திரகளால் விரோதம் அப்பிராய பேதம் ஏற்படும்
- தொழிலில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது சிலர் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பர்.
- அரசாங்கத்திலும், பெரியார் மத்தியுலும் கெட்ட பெயர் எடுப்பார்கள்
- சுப கிரகங்கள் சம்மந்த பட்டு இருந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். தீர்க்க ஆயுளுடன் வாழ்க்கை நல்லபடியாக சமாளிப்பார்கள்
- மூத்த சகோதரக்கு கண்டமும் ஆயுள்அற்பமும் இருக்கும்
- புத்திரர்களால் லாபம் உண்டு மேலும் நேர்முகவழி இல்லாமல் பலவித வழிகளில் லாபத்தை பெற முயலுவார்கள்
- புத்திர தோஷம் உண்டு.
- ஊர் சுற்றும் குணத்துடன் எப்பொழுதும் மன அமைதி இல்லாமலும், தகாத வழிகளில் செல்வத்தை இழந்து சுக போகங்களை அனுபவித்து வாழ்க்கையை வீணாக கழிப்பார்கள்
- சிலருக்கு வம்பு வழக்குகள் ஏற்படும். கையில் உள்ள பணத்தை இழக்க நேரிடும்
No comments:
Post a Comment
Thanks