ஆறாம் வீட்டு அதிபதி ஒருவரின் ஜாதகத்தில் 12 வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் பலன்கள்
1ம் வீட்டில் இருந்தால்:
- சதா வியாதிகளும் நோய் நொடிகளுடன் தைரியம் இல்லாதவராகவும் இருப்பர்கள்
- தொல்லைகளும் அல்லது துக்கங்களும் நிறைந்த குடும்ப வாழ்கை வாழ்வர்
- எதிரிகளால் பண இழப்புக்கள், தொல்லைகள் ஏற்படும். (சுபலன் என்றால் பரிகாரத்தால் கஷ்டம் ஒரளவு குறையும்
- இந்த இடம் நல்ல இல்லை. பார்வைக் கோளாறுகள், பற்சிதைவுகள், கண் கோளாறு மற்றும் பல நோயினால் அவதிப்படுவர்.
- வாக்குவன்மை இருக்காது (நல்ல பேச்சு இருக்காது.)
- அதிகமாக கடன்களை வாங்கி செலவு செய்வர்கள். கல்வி ஊக்கம் இருக்காது.
- சகோதர சகோதரிகள் விரோதிகளாக இருப்பார்கள் குறிப்பாக இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது.
- காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும்.
- குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
- தாயாருடைய உடல் நலம் பாதிப்பு, தாயாருடன் விரோதம், சண்டை மற்றும் முன்னோர் சொத்துக்கள் கடனில் மூழ்கியிருக்கும். துக்கமான வாழ்க்கை வாழ்வர்கள்
- மோசமான வீட்டில் அல்லது மோசமான சூழலில் வீடு அமையும். (குடும்ப வாழ்க்கையில் சுகம் இருக்காது).
- புத்திரதோஷம் அல்லது நோயுற்ற புத்திராக்களை உடையவனாக இருப்பர்.
- நல்ல பார்வைகள் பெற்று இருந்தால் தாயார் மூலம் மாமா வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.
- கடன் தொல்லைகள், எல்லோரும் சண்டை செய்பவராகவும் இருப்பர்.
- கெட்ட எண்ணங்கள் உதயமாகும் மேலும் பாபக் கரரியங்கள் செய்யவும் துணிவார்கள்.
- சிலர் சிறைவாசம் வறுமை ஆகியவற்றை அனுபவித்து பிறரை ஏமாற்றி பிழைப்பை நடத்துவார்கள
- தாய் வழியில் அல்லது தாய் உறவில் அதிகமான சகோதர பந்தங்களை உடையவனாக இருப்பர் தாய் மாமா புகழ் பெற்றவராக இருப்பார்.
- சுபகிரகங்கள் பார்வை ஏற்படின் எதிரி மூலம் சம்பாத்தியம், வெற்றி, நன்மைகள் உண்டாகும்
- ராஜ தண்டனை, சிறைவாசம், வறுமை ஆகிய அனுபவிக்க நேரிடும்
- இல்லற வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை துணை மற்றும் அவர்களின் வழியில் ஆதரவு இருக்காது
- மேலும் சிலருக்கு திருமண வாழ்க்கை விவாகரத்து வரை கொண்டுவிடும். மனதில் அமைதி இல்லாத வாழ்க்கை வாழ்வர்
- விரோதங்கள், வியாதி, ரத்தம் கெடுதல், சரும நோய்கள், குடும்பத்தில் சந்தோஷம் குறைவு போன்றவற்றால் மன அமைதி இன்றி இருப்பார்கள்
- சுப பலன் பெற்று இருந்தால் தாய்வழி மாமா அல்லது தந்தை வழி திருமணம் நடைப்பெறும்
- குறைந்த ஆயுள் உடையவனாக இருப்பார்கள் (இதற்கு விதிவிலக்கும் உண்டு)
- தீய பார்வைகள் பெற்றிருந்தால் அளவற்ற கடன்களால் அல்லது தீராத மர்ம நோய்களால் அவதிப் படுபவராக இருப்பார்கள்.
- மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் இன்பம் காண்பவராக இருப்பார்கள்
- குடும்பத்தில் உள்ள பொருட்களை விற்று குடும்பம் நடத்தவேண்டி சூழ்நிலை அமையும்
- தந்தை வழி சொத்து நாசமாகும் மற்றும் பெரியவர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
- பிறர் ஏமாற்றி விடுவார்கள். பாபகாரியங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள்.
- வாழ்க்கை வறுமை மற்றும் பாவச் செயல்கள் நிறைந்ததாக இருக்கும்.
- நல்ல கிரகத்தின் பார்வை பெற்று இருந்தால் தந்தை நீதித்துறையில் பணியாற்றுபவராக இருப்பர் மேலும் தாய் வழி உறவுகள் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.
- தவறான பாதையில் சம்பாத்தியம் செய்வார்கள்.
- வம்பு பேசுவது, விண்ணாக ஊர் சுற்றுவது குடும்பத்தை நடத்துவார்கள்
- சோம்பேறி என்றும் அயோக்கியன் மக்கள் மனதில் அயோக்கியன் என்றும் பெயர் எடுப்பார்கள்.
- சிலர் போலிச் சாமியார்களாக இருப்பார்கள். கீழ்த்தரமான வேலைகளைச் செய்து கீழான வாழ்க்கை வாழ நேரிடும்.
- சுபகிரகம் பார்வை ஏற்படின் அனைத்திலும் வெற்றி, லாபம் ஆடவர்கள்
- மூத்த சகோதர்கள் வியாதியுடன் கடனும் இருப்பார்கள் ஆனால் சுப பார்வை ஓர் சேர்க்கை பெற்று இருந்தால் மூத்த சகோதரன் நீதித்துறையில் பணிபுரிவார் அல்லது அதற்கு ஈடான புகழுடன் வாழ்வார்.
- கடன்கள் அதிகமாகி கஷ்டங்கள் அனுபவிப்பார்கள்
- சில பேருக்கு விரோதிகள் மூலம் லாபம் இருக்கும்.
- தீய பார்வைகள் பெற்றிருந்தால் ஏழ்மை மற்றும் மோசமான சூழலில் வாழ நேரிடும்.
- அனாவசியமான செலவு, (ஆண் அல்லது பெண்) குறியில் நோய் என்று வாழ்க்கை அவலமாகவும், கடினமாகவும் இருக்கும்.
- அகல போசனை, சயன சுக குறைவுகள் ஏற்படும்
- வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment
Thanks